மகர ராசிக்காரர்களே இந்த 2014 ஜாதகம் உங்களுக்குக் கலவையான பலன்களைக் கொண்டுவரும். இந்த மாதத் தொடக்கத்தில் வியாழன் உங்களுடைய ஐந்தாம் வீட்டிற்கு இடம் பெயர்கிறார். நிதி விவகாரங்களில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். உங்கள் உடல் நலம் கூட சிறப்பாக இல்லாமல் போகலாம். இருப்பினும், வியாதிகள் உங்களுக்கு அதிக தொந்தரவு தராது. சில சச்சரவுகளோ அதனால் கோர்ட் கேஸ்களோ ஏற்படக்கூடும். ஆனால் இந்த நேரம் உங்களுக்கு வழக்குகளில், பல பிரச்சினைகளுக்குப் பிறகு வெற்றியைக் கொண்டுவரும். உங்கள் எதிரிகள் உங்களுக்குத் தொல்லை தந்தாலும், முடிவில் வெற்றி உங்களுடையதாகத்தான் இருக்கும். வருடத்தின் இரண்டாவது பகுதியில் காதல் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்தினால் சந்தோஷம் ஏற்படும். உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். நீங்கள் கூட்டு வாணிகத்தில் இருந்தால், உங்களுக்கு இலாபம் கிடைக்கும். 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய வருமானமும், அறிவும் பெருகும். ஒரு பூசாரிக்கு மஞ்சள் நிற ஆடையை தானமாகக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது. காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும், ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்
Comments
Post a Comment