மீனம் ராசிக்காரர்களே இந்த
2014 உங்களுக்கு ஆதாயமுள்ளதாக அமையும். சனி
தசையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வியாழனின் அனுக்கிரகம் உங்களுடன் இருக்கும். வீட்டில் இணக்கமான சூழல்
நிலவும். உங்களின் ஆரோக்கியம் சீராக
இருக்கும். புதியதாக வீடு
அல்லது வாகனம் வாங்க
நேரம் கூடிவரும். 2014 ஜாதகக் கணிப்பின்படி ஆண்டின் இரண்டாவது பகுதியில் காதல்
மற்றும் திருமண விஷயங்கள் சாதகமானதாக அமையும். ஆனால்,
ஜூலைக்குப் பிறகு இராகு
உங்களுடைய ஏழாம் வீட்டிற்கு வருவதால், திருமண
வாழ்க்கையில் அழுத்தம் ஏற்படும். 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய சொந்தத் தொழில்
முன்னேற்றத்திற்காக
பணம் செலவிட வேண்டி
வரும். வயதில் மூத்தவர்களின் உதவி
கிடைக்கும். உங்கள் திட்டங்களை செயல்படுத்துகிற அதே
நேரத்தில் புதிய விஷயங்களையும் தொடங்குவீர்கள். வருமான
உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பதை நட்சத்திரங்கள் காட்டுகின்றன. கூட்டுத் தொழிலில் இருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.
மாணவர்களுக்கு,
2014 ஜாதகக் கணிப்பின்படி இந்த
நேரம் நல்லதாக இருக்கும். மேற்கல்வி பயில
விரும்புபவர்களுக்கு
வாய்ப்புகள் இன்னும் சாதகமாக இருக்கும். ஒரு
சதுரமான வெள்ளித் துண்டை
உங்கள் பையில் எப்போதும் வைத்திருப்பது நல்ல
பலன்களைக் கொண்டுவரும்.
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது. காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும், ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்
Comments
Post a Comment