விருச்சிக ராசிக்காரர்களே 2014 ஜாதகக்
கணிப்பின்படி, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வியாழன் உங்களுடைய எட்டாம் வீட்டில் இருக்கிறது. 2014-இன் ஆரம்பத்தில், நல்ல
பலன்களைப் பெற நீங்கள் கடுமையாக உழைக்க
வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் வித்தியாசமாக நடந்து
கொள்வார்கள் என்று உங்கள்
2014 ஜாதகக் கணிப்பு கூறுகிறது. பாதுகாப்பில்லாத உணர்வு
வாட்டுவதால் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
2014 ஜாதகக் கணிப்பின்படி நீங்கள் முடிந்தவரை வழக்குகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.
தேவையற்ற பயணங்கள் உங்களுக்கு நல்லதல்ல. காதல்
விஷயங்களிலும்
சில குழப்பங்கள் ஏற்படும். பெரும்பாடு பட்டாலும் எதிர்பார்த்த பலன்
கிட்டாது. இரண்டாவது அரையாண்டில் வியாழன் உங்களுடைய ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் நல்ல
முன்னேற்றங்களைக்
கொண்டுவரும். ஜூலையில் இராகு
உங்களுடைய பதினோராவது வீட்டை
வந்தடைகிறது. இந்த மாற்றம் முன்னேற்றம் தரும்.
இதன் விளைவாக, மாணவர்களுக்கு நல்ல
தேர்ச்சி முடிவுகள் கிட்டும், உங்கள்
வருமானம் உயரும். நெய்யும் உருளைக்கிழங்கும் ஏழைகளுக்குத் தானமாகக் கொடுப்பது உங்களுக்கு நல்ல
பலன் தரும்.
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது. காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும், ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்
Comments
Post a Comment