Skip to main content

Posts

Showing posts from January, 2013

Yantra

and words and diagrams. These systems are believed to attract specific frequencies, depending upon the set up of drawing or engraving. Yantras are the most powerful, for almost every purpose and problem in life; including health and wealth. Yantras are massively used in India as remedies to make life easy. Attraction Yantra to attract husband for Marital Bliss to attract men to Enchant Women Vashikaran Yantra Mohini Yantra to carry for good work to attract enemy Vashikaran for Enemy Vashikaran to Enchant Everyone to Win Hearts Kamini Vashikaran Yantra to win favor of powerful people for job interview for marriage to make dreams come true for Desire Fulfillment for child health to ward off Evil Energies to deflect harmful energies to remove a ghost Yantra for fear to become victorious for success in court cases to get rid of evil dreams for victory over enemies for self protection to restrain enemies to defeat enemies to eradicate

Charms, Amulets and Talismans

A lot of these Charms, Amulets and Talismans were prepared and then they become used, based upon the personal experiences of their composers. The composers of these symbols cut across civilizations, cultures and religions. Every religion and culture has its own and specific symbolization; based upon their experiences. These spells are said to possess magical and miraculous properties. Talismans are basically of three types – protective, creative and destructive. This is based upon the oldest philosophy of mankind; the Hindu philosophy which believes that the Universe and the World is governed by the three forces of God – Creative, Protective and Destructive; Brahma, Vishnu and Shiva. 1.   Shopkeepers Lucky Charm 2.   Popularity 3.    fame and prestige Charm 4.    to remove Sadness 5.     for Power 6.     for Education 7.     Good Luck  for Exams 8.     complete work quickly 9.     for foreign travel 10.   for Vehicles Safety 11.   for Gambling

மந்திரத்தின் பலன்

ஒருவர் தனது கையில் கிடைத்த மாத்திரையை தூக்கமாத்திரை என தெரியாமல் விழுங்கி வைக்கிறார். அடித்துப்போட்டாற்போல் தூங்கிவிடுகிறார். மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல் நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம். நீங்கள் ரயிலிலோ, பஸ்சிலோ பயணம் செய்கிறீர்கள். வண்டியை யார் ஓட்டிச்செல்கிறார் என்று தெரியாவிட்டாலும், சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிடுகிறீர்கள். ரயில் கட்டும் தொழிற்சாலை எங்கிருக்கிறது, பஸ்சுக்கான உதிரிபாகங்கள் எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இறங்கிச்செல்லும் ரயில்நிலையம் அல்லது பஸ் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உங்கள் வீடு இருக்கிறது. மந்திரம் உண்மையை அறியும் முயற்சியில் உங்களை இட்டுச்செல்லும். அங்கிருந்து முடிவான குறிக்கோளை நீங்கள் அடைவது எளிது. தயிரை உற்பத்தி செய்ய இயற்கையில் ஒரு வழி இருக்கிறது. புளிப்பான ஒரு பொருளை பாலில் சேர்த்தால் போதும். 24 மணி நேரத்தில் பால் சுத்த தயிராகிவிடும். சீடனுக்கு உபதேசம் செய்வ

முக்கியமான 3 சக்திகள்!

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த மனிதரும் உடல், உயிர், உள்ளம் இந்த மூன்றுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் தந்து விட்டால் அவர்களது வாழ்வில் எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வார்கள். இந்த மூன்றுக்கும் தேவையான 3 முக்கியமான சக்திகளைப் பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்! யோகக் கலை: புதிதாக ஒரு தையல் மெஷின் வாங்குகிறோம். அது சில ஆண்டுகள் மட்டும் நன்றாக இருந்த பின்னர், அதன் பாகங்கள் தேய்மானம் அடைந்து விடுகின்றன. தினசரி அதனை எண்ணெய் போட்டு சுத்தம் செய்வது அந்த மெஷினுக்கு அவசியமாகிறது. அதேபோலத்தான் மனித உடலும் தேய்மானம் அடையும் போது மெஷினைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியுள்ளது. நமது உடலை எப்போதும் இளமையோடும், முகப் பொலிவோடும் வைத்திருக்க யோகக் கலை முக்கியமாகும். இருக்கிற அத்தனை யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. தினசரி 10 நிமிடம் செய்தாலும் கூட போதுமானது. சர்க்க

விவேகமானவரா மாற வேண்டுமா?

தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு, பொறுமையும் இருக்க வேண்டும். “இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம். பின்னே எது தான் வேண்டும்? எது, வாழ்க்கைக்கு உதவக் கூடியது, எது, அறிவை வளர்ப்பது, எது, மன நிம் மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும். பருத்தி பளபளப்பாக உள்ளது போல் சான் றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமையால் சுவையற்றது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட் டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர் களின் குறை, குற்றங்களை நீக்க பல இன்னல்களை மேற்கொள் கின்றனர். சான்றோர் நட்பு (சத்சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறி விடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று முனிவரானார். ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் ச