Skip to main content

Posts

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். இதில் இராசி நிலைகள் குறிக்கும் தத்துவ நிலைகளை இணைபில் வரும் படம் விளக்கும். தர்ம இராசிகள்:  # மேஷம் ,  # சிம்மம் ,  # தனுசு . தர்மத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகையுண்டு. உதாரணத்திற்கு கோவில் திருவிழாவில் அன்ன தானமிடுவதையும், ஆபாச நடன கச்சேரி வைப்பததையும் சொல்லாம், நாம் செய்யும் தர்மம் பிறரை வாழ வைக்கவும் நல்வழிப்படுத்தவும் அமையுமானல் அது நல்ல தர்மமாகும். அதுவே நம் தர்மம் பிறரை கெடுத்தால் அது பாவக் கணக்காகவே நம்மிடம் சேர்ந்துக் கொள்ளும். கர்ம இராசிகள்:  # ரிஷபம் ,  # கன்னி ,  # மகரம் . கர்மம் என்பது தொழிலை குறிக்கும். பிறருக்கு தீங்கு நேரா வண்ணமும் நன்மை தரும்படியும் நம் த
Recent posts

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..2

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..2 கர்மா : நம்  # வேதங்களில்  "கர்மா" என்ற சொல்லுக்கு நாம் செய்யும் "செயல்" என்பது பொதுவான பொருளாகும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உலகத்தில் உண்டு. இதனை  # நியூட்டனின்  மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action There is an  # Equal  and  # Opposite   # Reaction " என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் புழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான். "ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்" # யஜூர்வேதம் : பிரகதாரண்ய உபநிஷத் 4.4.5 கர்மா என்பது ஒருவனுக்கு  # இறைவனால்  எழுதப்பட்ட  # தலையெழுத்து  இல்லை,  # முற்பிறவிகளில்  அவரவர் செய்த வினைகளின் (செயல்களின்) பதிவு ஆகும். முற்பிறவிகளில் நல்ல கர்மங்களை (செயல்களை) செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் நல்ல எதிர்வினை உருவாகி அதன் பயனாக நனமை தரும்  # பலன்கள்  கிடைக்கும். இதே ஒருவர் முற்பிறவியில் கெட்ட கர்மங்கள் க

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..1

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..1 # கடவுளும்  பிரபஞ்சமும் கர்மவினையும் : இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும்,  # கிரகங்களின்   # சஞ்சாரத்தையும்  முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த  # பிரம்மாவோ  காக்கும்  # விஷ்ணுவோ  உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா.? இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால் நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களும்,  # சித்தர்  பெருமக்களும் மற்றும்  # ஞானிகளும்  முட்டள்தனமாக எந்த விஷயத்தையும் சொல்லிச் செல்லவில்லை, நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். "நன்மையும் தீமையும் பிறர்தர வாரா" உங்களுக்கு உண்டாகும்  # நல்ல  பலன்களும், தீய பலன்களும் பிறரால் உங்களுக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நீங்கள் உண்டாக்கியது தான். புரியும்படி சொன்னால் கடந்த  # பிறவிகளில்  நீங்கள் செய்த  # பாவ   #